486
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ...

427
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போயினபள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மதுபாட்டில...

501
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ரயில்வே போலீசில் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரிப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். நரகட் பள்ளியை சேர்ந்த மாளவிகா கடந்த 2018ஆம் ஆண்டு ...

274
தெலுங்கானாவில் ஊழல் புகாரில் சிக்கிய பெண் தாசில்தார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் நடத்திய சோதனையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள்...

1275
தெலுங்கானாவில் இன்று முதல் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி தமது ஆறு தேர்தல் வாக்குறுதிக...

1536
தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஹைதராபாதில் உள்ள லால்பகதூர் விளையாட்டரங்கில் பதவியேற்க உள்ளார். ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கி...

2183
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரேவந்த் ரெட்டி, விக்ரமார்க்க மல்லு மற்றும் உத்தம...



BIG STORY